ஐஎஸ்ஐஎஸ்

சென்னை: ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்னையில் பதுங்கி உள்ளதாகக் கிடைத்த தகவலின் பேரில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கோவை: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர் கோவையில் குண்டு வெடிப்புச் சம்பவத்தை நிகழ்த்தத் திட்டமிட்டிருந்த தகவல் தெரிய வந்துள்ளது.
ஈரானிய காவல்துறை சனிக்கிழமை (ஏப்ரல் 6ஆம் தேதி) அன்று ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவரையும் அந்த அமைப்பின் வேறு இருவரையும் கைது செய்துள்ளதாக அறிவித்தது.
கௌகாத்தி: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இந்தியத் தலைவர் ஹரிஸ் ஃபருக்கியையும் அவருடைய கூட்டாளிகளில் ஒருவரையும் அசாம் மாநிலக் காவல்துறை புதன்கிழமையன்று (மார்ச் 20) கைது செய்தது.
லண்டன்: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்வதற்காக சிரியா சென்ற பிரிட்டிஷ் பெண் தனது குடியுரிமை ரத்து செய்யப்பட்டது தொடர்பில் செய்திருந்த மேல்முறையீடு பிப்ரவரி 23ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது.